Saturday, February 9, 2008

பாலஸ்தீன மக்களுக்காகக் கண்ணீர்! தமிழீழ மக்களிடம் பாராமுகம்

பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதிக்கு எதிராக இஸ்ரேல் பொருளாதாரத் தடை நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளது. "காசா பகுதியில் வாழும் 15 இலட்சம் மக்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்க இஸ்ரேல் செய்யும் முயற்சி சர்வதேச சட்டங்களுக்கும் மனித நேய நடைமுறைகளுக்கும் எதிரானது. ஏகாதிபத்திய அரசுகளைவிட மிகமோசமான முறையில் இஸ்ரேல் நடந்துகொள்கிறது என அக்கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: